வேட்டியை மடிச்சிகட்டி, மீசை முறிக்கி விட்டு , புஜத்தை நிமிர்த்தி காட்டி , நான் யார் தெரியுமா? என்று வெட்டி  வீரவசனம் பேசாமல் , பொதுமக்கள் உண்மை வீரனாக வளம் வர வேண்டும்.

Views: 275 புதுச்சேரி அரசு நிர்வாகத்தில், அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்களிடத்திலும், அலட்சிய போக்கும் மெத்தனமும் மிகுதியாகிவிட்டது. அரசு அலுவலகங்களை அணுகும் பொதுமக்களை ஊழியர்கள் போலவும், அரசு ஊழியர்கள் முதலாளிகள் போலவும் “கனவு சட்டம்” இயற்றிவைத்துள்ளனர். இந்த நிலை கடை நிலை ஊழியர் முதல் கலக்டர் வரை தொடருகிறது. அரசு அலுவலகங்களில், புகார் மனுக்களை பெறுவதில் மெத்தனம். அது இல்லை இது இல்லை என்று பெறாமல் திருப்பி அனுப்ப முயற்சிக்கிறார்கள். வரும் புகார் மனுக்களை  பெற்றுகொண்டதற்கான சான்று … Continue reading வேட்டியை மடிச்சிகட்டி, மீசை முறிக்கி விட்டு , புஜத்தை நிமிர்த்தி காட்டி , நான் யார் தெரியுமா? என்று வெட்டி  வீரவசனம் பேசாமல் , பொதுமக்கள் உண்மை வீரனாக வளம் வர வேண்டும்.